இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருவாரூரில் ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸின் உருவம் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 7:05 am

DIN


திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸின் உருவம் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸின் உருவத்தை தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் வரைந்து, தனித்திரு விழித்திரு வீட்டில் இரு என்ற வாசகத்தை எழுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் போலீசார் துப்புரவு பணியாளர்கள் மருத்துவர்கள் ஆகியோரின் பணிகள் குறித்தும் அவர்களுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.