அருப்புக்கோட்டை: மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகளால் விபத்து அபாயம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் சாலையில் மின் கம்பிளை உரசும் மரக்கிளைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அம்மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.








