அருப்புக்கோட்டை: 10வது வார்டில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10வது வார்டைச் சேர்ந்த முஸ்லீம் நடுத்தெருவில் தார்ச்சாலை பெயர்ந்து குண்டும் குழியாமாக மாறிவிட்டது. எனவே அச்சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.








