வங்கதேசத்தில் அக்.3 வரை கல்வி நிலையங்கள் மூடப்படுகின்றன
வங்கதேசத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.








