காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்
காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உண்மைக்குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அரசு தலைமை மருத்துவமனை முன்பாக செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.









