வந்தே பாரத்: 44.7 லட்சம் பேர் நாடு திரும்பினர்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வந்தே பாரத் திட்டத்தின் 9வது கட்டத்தில் 24 நாடுகளில் இருந்து 1,495 சர்வதேச விமானங்களில் மொத்தம் 2.8 லட்சம் பேர் நாடு திரும்பவுள்ளனர். அதில், 49,000 பேர் தற்போது வரை நாடு திரும்பியுள்ளனர்.

மேலும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கடந்தாண்டு மே மாதம் முதல் இன்று வரை மொத்தம் 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com