‘உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம்’: மத்திய அமைச்சர்
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் செளத்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி







