தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

மதுரை ஆட்சியராக அனீஷ் சேகர், கடலூர் ஆட்சியராக பாலசுப்ரமணியம், சேலம் ஆட்சியராக கார்மேகம் ஆகியோரை நியமித்துள்ளனர்.

மேலும், திருச்சி ஆட்சியராக சிவராசுவும், திருச்சி ஆட்சியராக இருந்த திவ்யதர்ஷினியை தர்மபுரி மாவட்ட ஆட்சியராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com