அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜம்மு-காஷ்மீரில் ஆக.5 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

News image
Updated On :2 ஆகஸ்ட் 2020, 10:36 am

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில்கரோனா வைரஸ் பரவல் குறையாததால், ஊரடங்கு நீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 20,972 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்த நிலையில், 613 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.