தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா பரிசோதனை கட்டணம்: தெலங்கானாவில் ரூ. 500ஆக குறைப்பு

தெலங்கானாவில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 டிசம்பர் 2020, 4:12 pm

ANI

தெலங்கானாவில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அரசு செவ்வாய்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டதாவது:

கரோனா பரிசோதனைக்காக தனியாா் ஆய்வகங்கள் வசூலித்து வந்த கட்டணம் ரூ.500-ஆக குறைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய ரூ. 750-ஆக கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.