
கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் தலைமறைவாக இருந்து வந்த மல்யுத்த வீரர் சுஷில்குமாரை தில்லி தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் சுஷில்குமாரை தில்லியில் தில்லி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.