மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கவனம் ஈர்க்கும் அதிதி ஷங்கரின் பைரவம் டீசர்!

நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கில் பைரவம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 1:18 pm IST

நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாகும் பைரவம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஷங்கரின் மகளான் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் அறிமுகமானார். மாவீரன் படத்துக்கு ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, இவர் ஆகாஷ் முரளியுடன் நடித்த நேசிப்பாயா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அர்ஜுன் தாஸ் உடன் அதிதி நடித்துள்ள ஒன்ஸ் மோர் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கில் பைரவம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். உக்ரம் படத்தை இயக்கிய விஜய் கனகமேடலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கே.கே.ராதாமோகன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அதிதி நடிக்கிறார்.

இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.