விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/
வினா - விடை வங்கி... மனிதர்களின் பரிணாம வளர்ச்சி!

தற்போதைய செய்திகள்

வினா - விடை வங்கி... மனிதர்களின் பரிணாம வளர்ச்சி!

Updated On :17 ஆகஸ்ட் 2026, 6:49 pm IST

1. மனிதனின் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகள் எவை?

1. ஆஸ்ட்ரலோபிதகஸ்

2. ஹோமோஹபிலிஸ்

3.ஹோமோ எரக்டஸ்

4. நியாண்டர்தல்

5.ஹோமோ சேப்பியன்ஸ்

6. க்ரோமேக்னான்ஸ்

2. மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி படிப்பது?

மானுடவியல் (Anthropology)

3. மக்களும் அவர்களது வாழ்விடங்களும்...

ஆஸ்ட்ரலோபிதகஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா

ஹோமோஹபிலிஸ் - தென் ஆப்பிரிக்கா

ஹோமோ எரக்டஸ் - ஆப்பிரிக்கா & ஆசியா

நியாண்டர்தல் - யூரேசியா

க்ரோமேக்னான்ஸ் - பிரான்ஸ்

பெக்கிங் - சீனா

ஹோமோ சேப்பியன்ஸ் - ஆப்பிரிக்கா

ஹெய்டல்பெர்க்ஸ் - லண்டன்

4. ஆதிகால மனிதன் வேட்டையாடிய விலங்குகள்...

பன்றி, மான், காட்டெருமை, காண்டாமிருகம், யானை, கரடி

5. ஆயுதங்கள் தயாரிக்க ஆதிகால மனிதன் பயன்படுத்தியது எது?

சிக்கி - முக்கி கல்

6. வரலாற்றுக்கு முந்தைய பாறை கலைகள் தமிழகத்தில் கண்டறியப்பட்ட இடங்கள்...

கீழ்வளை - விழுப்புரம்

உசிலம்பட்டி - மதுரை

குமுதிபாதி - கோயம்புத்தூர்

பொரிவரை, கரிக்கையூர் - நீலகிரி

7. மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு எது?

நாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.