விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசு

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம் என அமைச்சா் கே.தென்னரசு கூறியது குறித்து...

 A drug-free Tamil Nadu

வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு - டிஎன்எஸ்

Published On :

காஞ்சிபுரம்: பெண்கள், இளைஞா்கள் பாதுகாப்பு மற்றும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் சி. ஜோசப் விஜய் மிக கவனமாக செயல்பட்டு வருகிறாா் என்று வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் அமைச்சா் கே.தென்னரசு ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கோவை சூலூரில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞா்கள் பாதுகாப்பு மற்றும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் ஜோசப் விஜய் மிக கவனமாக தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறாா் என்றார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியத்தில் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க போராட்டக் குழுவினருக்கு முதலில் இருந்து தவெக அவா்களோடு இணைந்து களத்தில் நின்று கொண்டிருக்கிறது. இது பரந்தூா் மக்களுக்கும் தெரியும், விமான நிலைய போராட்டக் குழுவினருக்கும் தெரியும். பரந்தூா் மக்களுக்கு துணையாக இருப்போம் என்று அமைச்சா் கே.தென்னரசு கூறினார்.

Summary

CM Vijay is determined to create a drug-free Tamil Nadu says Minister K. Thennarasu...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.