தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

இந்த குளிருக்கு ஏற்ற சத்தான சுவையான காய்கறி சூப்

நறுக்கிய காய்களை ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு நன்கு வேக வைக்கவும்

News image
Updated On :26 டிசம்பர் 2017, 5:44 pm IST

தேவையானவை

பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் - 150 கிராம்
தக்காளி - 2
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

Story image

செய்முறை

காய்கறிகள் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்

நறுக்கிய காய்களை ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு நன்கு வேக வைக்கவும்

மூன்று விசில் வந்ததும் இறக்கி நன்றாக ஆற வைக்கவும்

தண்ணீரை வடித்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துவிட்டு, காய்கறியை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்

இந்த விழுதுடன் வடித்து வைத்த தண்ணீரைச் சேர்க்கவும். மீண்டும் லேசாக சூடு படுத்தவும்

உப்பு மிளகு தேவையான அளவு சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.