தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

என்னது உருளைக்கிழங்கு பாயஸமா! வித்யாசமா இருக்கே...

பால் பாயசம், பருப்பு பாயசம், சேமியா பாயசம், அரிசிப் பாயசம், ஜவ்வரிசிப் பாயசம்னு கேள்விப்பட்டிருப்போம் அதென்னது அது உருளைக் கிழங்கு பாயசம். வித்யாசமா இருக்கா இல்லையா? அதனால தான் அதை உங்களோட ஷேர் பண்ணிக

News image
Updated On :29 ஜூன் 2019, 4:04 pm IST

பால் பாயசம், பருப்பு பாயசம், சேமியா பாயசம், அரிசிப் பாயசம், ஜவ்வரிசிப் பாயசம்னு கேள்விப்பட்டிருப்போம் அதென்னது அது உருளைக் கிழங்கு பாயசம். வித்யாசமா இருக்கா இல்லையா? அதனால தான் அதை உங்களோட ஷேர் பண்ணிக்கத் தோணுச்சு. இப்போ நிறையப்பேர் உருளைக்கிழங்குல கூட பாயசம் பண்ணிச் சாப்பிடறாங்களாம். நீங்களும் தெரிஞ்சுக்குக்குங்களேன்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
சர்க்கரை - ஒரு கப்
முந்திரி, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு
பால் - 3 கப்
ஏலக்காய்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு கழுவி வேகவைத்து தோலுரித்து நைஸாக மசித்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் 3 கப் பாலும், ஒரு கப் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்துக் கொண்டிருக்கும் போதே முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்து சேர்க்கவும். இறக்குவதற்கு முன்பு கடைசியாக கேசரிப் பவுடரும், ஏலாக்காய்த்தூளும் சேர்த்துக் கிளறி விட்டு பிறகு அடுப்பை அணைக்கலாம். கடைசியாக குங்குமப்பூ சேர்த்தால் பாயசம் பார்வைக்கு ரம்மியமாக இருக்கும். மிதமான சூட்டில் பரிமாறினால் சுவை ஏ கிளாஸாக இருக்கும்.

எப்போது பார்த்தாலும் ஒரே விதமாகப் பாயசம் செய்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இப்படி வித்யாசமாகவும் செய்து சாப்பிடலாமே!
 

Related Article

ஒதிஷா பூரி ஜகன்னாதருக்குப் பிடித்த ‘டங்கா தொராணி’ பானம் செய்து அருந்தலாமா?

அல்லேலூயா உணவகம் ‘அக்கா கடை’யைப் பத்தி பிரமாதமா பேசிக்கிறாங்களே! நீங்க சாப்பிட்டிருக்கீங்களா?

குடம்புளியில் செய்ததாக்கும்... குடிச்சுப் பாருங்க செம கூல் மராட்டி ஸ்பெஷல் சம்மர் ட்ரிங்க்!

வடநாட்ல இதை லஞ்ச்னு சொல்லிக்கிறாங்க, நமக்கெல்லாம் இது வெறும் ஸ்னாக்ஸ் மட்டும் தான்!

நாட்டுப்புறத்து ஸ்டைலில் வித்யாசமாய் ஒரு முருங்கைக்காய் ரெஸிப்பி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.