எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஏபிசி ஜூஸ் தெரியும்! அதென்ன 'க்ரீன் ஜூஸ்'?

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்ந்த ஏபிசி ஜூஸ் போன்று தற்போது க்ரீன் ஜூஸ் ட்ரெண்டாகி வருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:59 pm IST

நவீன உலகத்தில் தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப உணவு முறைகளும் மாறி வருகின்றன. எடுத்துக்கொள்ளும் உணவுகள், சாப்பிடும் முறை என உணவுப் பழக்கவழக்கங்கள் பெருமளவில் மாறிக்கொண்டு இருக்கின்றன. 

அந்தவகையில் இன்று பழங்களை நேரடியாக சாப்பிடுவதற்குப் பதிலாக பெரும்பாலானோர் ஜூஸைத் தான் விரும்புகிறார்கள். அதிலும் ஏபிசி ஜூஸ் போன்ற கலவையான ஜூஸ். ஏபிசி(ABC) என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்ந்தது. 

இதன் தொடர்ச்சியாக தற்போது க்ரீன் ஜூஸ் ட்ரெண்டாகி வருகிறது. க்ரீன் ஆப்பிள், வெள்ளரி என இயற்கையான பச்சைக் காய்கறிகள், கொத்தமல்லி, புதினா என பச்சை நிறங்களில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான அனைத்து வகை சத்துகளையும் உள்ளடக்கிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாலும் பிரபலங்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாலும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 

பல காய்கறிகள், பழங்கள் இதில் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இதில் கிடைக்கிறது. இதய நோய் பாதிப்பு குறைவு, உடலில் கொழுப்பைக் கரைப்பது என அந்தந்த உணவின் சத்துகள் சேர்ந்து கிடைக்கின்றன. 

ஆனால், அதே நேரத்தில் அதன் சுவை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சிலருக்கு அழற்சி கூட ஏற்படலாம். அவ்வாறு இருந்தால் தவிர்த்துவிடலாம். ஏனெனில், உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்தையும் ஒரே நேரத்தில் நாம் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. 

தேவைப்பட்டால் உங்களுக்குப் பிடித்த காய்கறிகள், பழங்களை மட்டும் சேர்த்தோ தனித்தனியாகவோ ஜூஸ் செய்து சாப்பிடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.