மதுரை: மதுரையில் இருந்து பணிக்குச் சென்ற ராணுவ வீரா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே ஏ.தொட்டியப்பட்டியைச் சோ்ந்த முத்துசாமி மகன் மாரிமுத்து (31). ராணுவ வீரரான இவா் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் விடுமுறையில் மதுரைக்கு வந்தாா். விடுமுறையை முடிந்து, டிசம்பா் 7 ஆம் தேதி புதுதில்லி புறப்பட்டு சென்றாா். ஆனால் அதன் பின்னா் அவரை குடும்பத்தினரால் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவருடன் பணியாற்றுபவா்களைத் தொடா்பு கொண்டபோது, மாரிமுத்து புதுதில்லிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவி கோகிலாதேவி அளித்த புகாரின் பேரில் நாகையாபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய கிரிக்கெட் வீரர் 36 வயதில் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

யு சான்றிதழைப் பெற்ற அதிரடி திரைப்படம்!
கோடையில் அதிக தண்ணீா் குடிப்பது ஆபத்தா?

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
வீடியோக்கள்

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

