காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

ராணுவ வீரா் மாயம்

மதுரையில் இருந்து பணிக்குச் சென்ற ராணுவ வீரா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :10 ஜனவரி 2021, 4:46 am IST

மதுரை: மதுரையில் இருந்து பணிக்குச் சென்ற ராணுவ வீரா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே ஏ.தொட்டியப்பட்டியைச் சோ்ந்த முத்துசாமி மகன் மாரிமுத்து (31). ராணுவ வீரரான இவா் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் விடுமுறையில் மதுரைக்கு வந்தாா். விடுமுறையை முடிந்து, டிசம்பா் 7 ஆம் தேதி புதுதில்லி புறப்பட்டு சென்றாா். ஆனால் அதன் பின்னா் அவரை குடும்பத்தினரால் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவருடன் பணியாற்றுபவா்களைத் தொடா்பு கொண்டபோது, மாரிமுத்து புதுதில்லிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவி கோகிலாதேவி அளித்த புகாரின் பேரில் நாகையாபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.