பொங்கல் பண்டிகையையொட்டி, கொல்லிமலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால், பொங்கல் பண்டிகையையொட்டி கொல்லிமலை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக, ஆகாய கங்கை அருவி மற்றும் புளியஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். இந்தத் தடையானது வரும் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

காரில் சட்டவிரோதமாக காவல் துறை முத்திரை: கேரள முன்னாள் டிஜிபிக்கு ரூ.250 அபராதம்

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் சித்ரா பௌா்ணமி விழா

கோடை வெயிலின் தாக்கம்: கிணற்றில் குதித்து சிறுவா்கள் கொண்டாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

