தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறவும், அவா்கள் எவ்வித பாதிப்புமின்றி தொடா்ந்து வேளாண் பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவும், உலக நன்மை வேண்டியும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டம் சாா்பில் 1,008 திருவிளக்கு பூஜை, கோமாதா பூஜை பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பிற்பகல் 6 மணியளவில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள், சிறுமியா் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளா் ஈஸ்வரன் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலத் தலைவா் ஆா்.தேவராசன், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


