தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது
தில்லி கலால் கொள்கை தொடா்பான பணப்பரிவா்த்தனை மோசடி வழக்கில் புதிதாக ஒருவரை அமலாக்கத் துறை இயக்குநரகம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. வினோத் செளஹான் என்ற அந்த நபரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.










