முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி கிடைத்துள்ளது: தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி கிடைத்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)










