தில்லியில் சட்டம் - ஒழுங்கு சூழலைக் கண்டித்து பல்ஸ்வா டெய்ரியில் காங்கிரஸ் போராட்டம்
தில்லியில் குற்றங்கள் மற்றும் மோசமான சட்டம் - ஒழுங்கு நிலவுவதாக கூறி, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் பல்ஸ்வா டெய்ரி துா்கா சௌக் காவல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.










