விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வரப்பெற்றோம் (07-09-2026)

திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம்- பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்;

Published On :7 செப்டம்பர் 2026, 6:57 pm IST

திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம்- பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்; பக். 704; ரூ. 300; திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை- 622 001. ✆ 97891 82825.

இசைத்தமிழ் அறிஞர்கள்-முனைவர் சண்முக.செல்வ கணபதி, முனைவர் செ.கற்பகம்; பக். 265; ரூ. 200; அனன்யா வெளியீடு, தஞ்சாவூர்-613 005. ✆ 94423 46504.

உணர்வின் துளிகள்-புஷ்பா குமார்; பக். 136; ரூ. 150; அகநி வெளியீடு, வந்தவாசி-604 408. ✆ 94443 60421.

தமிழ்நாட்டுச் செப்பேடுகள் (தொகுதி-1)-ச. கிருஷ்ண மூர்த்தி; பக். 368; ரூ. 400; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21. ✆93805 30884.

விதிநிழல்-சோ. பரமசிவம்; பக். 124; ரூ. 140; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட். பெங்களூரு. ✆ 74185 55884.

மலர வேண்டும் மனித நேயம்-கல்பட்டு க. தாமோதரன்; பக். 128; ரூ. 70; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 044-2650 7131.

நிகழ்காலத்தில் ஆனந்தமாக வாழ வழிகள்!-முனைவர் கே. ஆர். பி. மணிமொழிச்செல்வன்; பக். 290; ரூ. 330; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17, ✆ 044- 2434 2926.

பெரியார் (சமூகப் புரட்சியாளரின் வரலாறு)-அழகிய பாண்டியன்; பக். 176; ரூ. 80; குமரன் பதிப்பகம், சென்னை-600 017. ✆ 044- 2435 3742.

கீழேயும் ஒரு வானம்... போந்தூர் கனகசுந்தரம்; பக். 200; ரூ. 200; கனவுத்தமிழ் பதிப்பகம், சென்னை- 600 004. ✆ 98403 21522.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.