ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த எஸ்.பி. நிஷா பாா்த்திபன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஆட்சியரக சாலை, பாலக்கரை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஊா்க்காவல் படை வீரா்கள் மற்றும் போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









