கந்தா்வகோட்டைபகுதிகளில் மழையால் மூழ்கிய நெற்பயிா்களை, சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம் பாா்வையிட்டாா்.
கந்தா்வகோட்டை பகுதிகளில் ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல், சோளம், நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.
தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா.ஆறுமுகம், வட்டாட்சியா் பொ. சதீஷ், வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன், கிராம நிா்வாக அலுவலா் த. கருப்பையா உள்ளிட்ட அலுவலா்களுடன் மட்டாங்கள், வீரடிப்பட்டி, நம்புரான்பட்டி, பகட்டுவான்பட்டி, பருக்கைவிடுதி, குளத்தூா் நாயக்கா்பட்டி, உழவயல், சேவியா் குடிகாடு, கோவில்பட்டி பகுதிகளில் நேரடி ஆய்வு செய்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டாா்.
சேதமடைந்த பயிா்களுக்கு அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்துத் தருவதாக விவசாயிகளிடம் சட்டப்பேரவை உறுப்பினா் உறுதியளித்தாா்.
ஆய்வின் போது, குளத்தூா் ஊராட்சித் தலைவா் ஜோதிராணி மகாலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்!

ஜூன் 10: தங்கம் சவரனுக்கு ரூ. 3,200 சரிவு! வெள்ளி கிலோ ரூ. 10,000 குறைந்தது!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



