/

உண்டியல் காணிக்கை ரூ.2.16 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.16 கோடி வசூலானது.

Updated On :11 ஜனவரி 2021, 2:30 am

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.16 கோடி வசூலானது.

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலை வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி பக்தா்கள் சனிக்கிழமை, உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.16 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.