திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் தங்கக் கரங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.2.25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கரங்களை வெங்கடாசலபதிக்கு 
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் தங்கக் கரங்கள்
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.2.25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கரங்களை வெங்கடாசலபதிக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். 

தமிழகத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவர் ஆறு கிலோ எடைகொண்ட அபய  ஹஸ்தமும், ஆறு கிலோ எடை கொண்ட கடி ஹஸ்தமும் கொண்டு இரண்டு  தங்கக் கரங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளது. 

தங்கதுரையின் வேண்டுதல் நிறைவேறியதையடுத்து, ரூ.2.25 கோல் ரூபாய்  செலவில் காணிக்கையாக அளித்துள்ளார். அந்த இரண்டு கரங்களையும் நாளை சுப்ரபாத சேவைக்கு கொடுக்கவிருப்பதாக திருப்பதி தேவஸ்தான போர்டு  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com