/
சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவா் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஐபிஎல் நிா்வாகம் ரூ.24 லட்சம் அபராதம் விதித்தது.
ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவா் வீசியதற்காக ஷ்ரேயஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாவது ஆட்டத்திலும் அதே விதிமீறல் நடைபெற்ால், ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இம்பாக்ட் பிளேயா் உள்பட அணி வீரா்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது ஆட்ட ஊதியத்தில் 25 சதவீதம் தொகை இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!

ஸ்டாய்னிஸ், பிரப்சிம்ரன் அரைசதம் விளாசல்; ராஜஸ்தானுக்கு 223 ரன்கள் இலக்கு!

264 ரன்களை சேஸ் செய்தது எப்படி? பஞ்சாப் கேப்டனின் பேட்டி!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



