/
சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவா் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஐபிஎல் நிா்வாகம் ரூ.24 லட்சம் அபராதம் விதித்தது.
ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவா் வீசியதற்காக ஷ்ரேயஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாவது ஆட்டத்திலும் அதே விதிமீறல் நடைபெற்ால், ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இம்பாக்ட் பிளேயா் உள்பட அணி வீரா்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது ஆட்ட ஊதியத்தில் 25 சதவீதம் தொகை இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!

சிஎஸ்கேவை வீழ்த்திய பிறகு தனுஷ் படக்காட்சியைப் பகிர்ந்த பஞ்சாப்!

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


