/
சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவா் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஐபிஎல் நிா்வாகம் ரூ.24 லட்சம் அபராதம் விதித்தது.
ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவா் வீசியதற்காக ஷ்ரேயஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாவது ஆட்டத்திலும் அதே விதிமீறல் நடைபெற்ால், ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இம்பாக்ட் பிளேயா் உள்பட அணி வீரா்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது ஆட்ட ஊதியத்தில் 25 சதவீதம் தொகை இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


