சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பிபிஎல் நாக் அவுட் ஆட்டத்தில் மழை..! போட்டி 10 ஓவர்களாக குறைப்பு!

பிபிஎல் தொடரின் நாக் அவுட் கிரிக்கெட் போட்டி குறித்து...

News image

மழையினால் மூடப்பட்ட கிரிக்கெட் திடல். - படம்: எக்ஸ் / பிபிஎல்

Updated On :21 ஜனவரி 2026, 10:19 am

பிபிஎல் தொடரின் நாக் அவுட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மழையின் காரணமாக போட்டி 10 ஓவர்களாக நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் 15ஆவது சீசனாக பிபிஎல் நடந்துவருகின்றன.

இதில் பெர்த் ஸ்கார்செஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேற்று (ஜன.20) முன்னேறியது.

தற்போது, நாக் அவுட் சுற்றில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் ஓவரில் மேக்ஸ்வெல் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் வெல்லும் அணி சிட்னி சிக்ஸர்ஸுடன் மோதும் என்பது கவனிக்கத்தக்கது.

Summary

BBL knockout Match reduced to 10 overs due to rain Melbourne Stars won the toss and opt to Bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.