பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிபிஎல் சேலஞ்சர்: டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பந்துவீச்சு!

பிபிஎல் சேலஞ்சர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் டாஸ் வென்றது குறித்து...

The captains of the Sydney Sixers and Hobart Hurricanes teams.

சிட்னி சிக்ஸர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டன்கள். - படம்: பிபிஎல்

Published On :

பிபிஎல் சேலஞ்சர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்செஸ் அணியுடன் வரும் ஞாயிற்றுக் கிழமை மோதவிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் 15-ஆவது சீசன் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

சேலஞ்சர் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர் அணியும் ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி மோதுகின்றன.

சிட்னி சிக்ஸர்ஸ் அணி குவாலிஃபயரில் தோற்று, சேலஞ்சர் சுற்றுக்குக் கீழிறங்கியது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் மோசமாக விளையாடிய பாபர் அசாம் தனது நாட்டுக்குத் திரும்பியதால் அவருடைய இடத்தில் டேனியல் ஹுக்ஸ் விளையாடுகிறார்.

Summary

BBL Challenger Hobart Hurricanes have won the toss and have opted to field.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.