தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

News image

எம்.எஸ்.தோனி - படம் | ஐபிஎல்

Updated On :29 ஏப்ரல் 2024, 3:55 pm IST

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 150 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 133 வெற்றிகளுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 2-வது இடத்தில் உள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகள் பெற்ற வீரர்கள்

எம்.எஸ்.தோனி - 150 வெற்றிகள்

ரவீந்திர ஜடேஜா - 133 வெற்றிகள்

ரோஹித் சர்மா - 133 வெற்றிகள்

தினேஷ் கார்த்திக் - 125 வெற்றிகள்

சுரேஷ் ரெய்னா - 125 வெற்றிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.