மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

ஒலிம்பிக்: பாட்மிண்டனில் இந்திய ஆடவர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவர் இரட்டையர் அணி வெற்றி பெற்றுள்ளது.

News image

பாட்மிண்டனில் இந்திய ஆடவர் அணி வெற்றி

Updated On :27 ஜூலை 2021, 9:41 am

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவர் இரட்டையர் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஏ பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராட் செட்டி ஜோடி பிரிட்டனின் லேன் பென் - வெண்டி சீன் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் பிரிட்டன் ஜோடியை 21-17, 21-19 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது. இதன்மூலம் ஏ பிரிவில் 3 போட்டியில் பங்கேற்ற இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.