பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளார் இந்திய வீராங்கனை நிஷா தஹியா.
முன்னதாக, இன்று(ஆக. 5) மாலை நடைபெற்ற காலிறுத்திக்கு முந்தைய சுற்றில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் உக்ரைனின் டெட்டியானா சோவா ரிஷ்கோவை வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார் நிஷா தஹியா.
அதனைத் தொடர்ந்து, இரவு நடைபெற்ற காலிறுதிச் சுற்றுப் போட்டியில் அவர் வட கொரிய வீராங்கனை பாக் சோல் கம்மிடம் 8-10 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பல் மருத்துவா், தாய் அடித்துக் கொலை: இரு சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

மகளிர் நலனில் மானுட கடமை

புடாபெஸ்ட் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



