8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஓய்வு பெற்றார் கபடி வீரர் அனுப்குமார்

இந்திய கபடி அணியின் நட்சத்திர வீரர் அனுப்குமார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

இந்திய கபடி அணியின் நட்சத்திர வீரர் அனுப்குமார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2006-இல் சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்ற அனுப்குமார், இரண்டு ஆசியப் போட்டிகளில் தலைமை தாங்கி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தார். 
மேலும் 2016-இலும் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற உதவினார். புரோ கபடி 2-ஆவது சீசனில் யு மும்பா அணிக்கு தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் 15ஆண்டுகள் நாட்டுக்காக ஆடிய நிலையில் புதன்கிழமை பஞ்ச்குலாவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அனுப்குமார். 
எனது ஓரே கனவான நாட்டுக்காக ஆடி, தங்கப் பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்பதையும் நிறைவேற்றி மகிழ்ச்சியுடன்ஓய்வு பெறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் அனுப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.