முதல் ஒருநாள்: இந்தியா முதலில் பேட்டிங்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், மும்பையில் இன்று தொடங்கியுள்ளது.
முதல் ஒருநாள்: இந்தியா முதலில் பேட்டிங்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், மும்பையில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். ஜோஷ் ஹேஸில்வுட் அணியில் இடம்பெறவில்லை. இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் ஆஸி. அணி களமிறங்கியுள்ளது. 

இந்திய அணியில் டுபே, மணீஷ் பாண்டே, கெதர் ஜாதவ், சஹால், நவ்தீப் சைனி ஆகியோர் விளையாடவில்லை. இதனால் இந்திய அணியில் ரோஹித், ராகுல், தவன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளார்கள். மேலும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் விளையாடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com