ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.
இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஃபிஞ்ச் - வார்னர் ஆகிய இருவரும் அபார சதமடித்து வெற்றிக்கு வித்திட்டனா். 1--0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி ட்விட்டரில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அது அமைந்துள்ளது. அவர் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமையும். மிகவும் வலுவான அணி நம்முடையது. ஒருநாள் மட்டும் சரியாக விளையாடவில்லை. இதற்கு முன்னால் இதுபோன்ற நிலைமையில் இருந்து, 0-2 என இருந்து தொடரை வென்றுள்ளார்கள். இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-ல் பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!

ஆடம்பர வாழ்க்கைக்கு கேஜரிவால் பழகிவிட்டார்: பர்வேஷ் வர்மா குற்றச்சாட்டு!
ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


