கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கால்பந்து: இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறும் யு-17 மகளிர் உலகக் கோப்பை

மகளிர் கால்பந்து யு-17 உலகக் கோப்பை இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக ஃபிஃபா கவுன்சில் அறிவித்துள்ளது.

News image
Updated On :21 மே 2021, 10:11 am

DIN

மகளிர் கால்பந்து யு-17 உலகக் கோப்பை இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக ஃபிஃபா கவுன்சில் அறிவித்துள்ளது.

மகளிர் கால்பந்து யு-17 உலகக் கோப்பை கடந்த வருடம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. எனினும் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 2022 மகளிர் கால்பந்து யு-17 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவில் நடத்த ஃபிஃபா கால்பந்து அமைப்பு முடிவு செய்துள்ளது. 2022 அக்டோபர் 11-30 தேதிகளில் இந்தியாவில் அப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.