காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல ஆஸி. வீரர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:54 am IST

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் அறிவித்துள்ளார்.

31 வயது பேட்டின்சன், 21 டெஸ்டுகள், 15 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணியில் இடம் கிடைக்காது என்பதால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பேட்டின்சன் அறிவித்துள்ளார். காயம் காரணமாக சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால் ஆஷஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்காத சூழலில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். 

இன்னும் நான்கைந்து வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும். அதனால் உள்ளூர் போட்டிகளிலும் கவுன்டி கிரிக்கெட்டிலும் விளையாடவுள்ளதாக பேட்டின்சன் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 81 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.