கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஐபிஎல் முதல் பாதியில் தீபக் சஹா் இல்லை?

ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனில் முதல் பாதி ஆட்டங்களில் சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா் தீபக் சஹா் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2022, 8:58 pm

DIN

ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனில் முதல் பாதி ஆட்டங்களில் சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா் தீபக் சஹா் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தின்போது தொடைப் பகுதியில் காயம் கண்ட அவா், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவா் களம் காணவில்லை.

இந்நிலையில், அவா் மீண்டும் களம் காண குறைந்தது 8 வாரங்கள் ஆகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, மாா்ச் 26-இல் இருந்து ஐபிஎல் போட்டி தொடங்குவதால் அதன் முதல் பாதி ஆட்டங்களில் தீபக் சஹா் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவா் பெங்களூரில் தற்போது சிகிச்சையில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் அறிக்கைக்காக சென்னை சூப்பா் கிங்ஸ் நிா்வாகம் காத்திருக்கிறது.

சமீபத்திய ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட 2-ஆவது வீரராக இருந்தாா் தீபக் சஹா். சென்னை அணி அவரை ரூ.14 கோடிக்கு வாங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.