எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தில்லி கேபிடல்ஸ்: 19 வீரர்கள் தக்கவைப்பு; 4 வீரர்கள் விடுவிப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணியில் 19 பேர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மட்டுமே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

News image
கோப்புப் படம்
Updated On :15 நவம்பர் 2022, 3:33 pm

DIN

2023 ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு மினி ஏலம் நடைபெற உள்ளதால் பல்வேறு அணிகளில் இருந்து பல வீரர்களை அந்தந்த அணிகள் விடுவித்துள்ளது. 

தில்லி கேபிடல்ஸ் அணியில் 19 பேர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மட்டுமே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மந்தீப் சிங், கே எஸ் பரத், அஸ்வின் ஹெப்பர், டிம் சைபர்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தில்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், டேவிட் வார்னர், அக்‌ஷர் படேல், ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், அன்ரிச் நோர்கியா, கலீல் அஹ்மத், குல்தீப் யாதவ், லலித் யாதவ், சர்பராஸ் கான், லுங்கி இங்கிடி, பிரவின் டுபே, கமலேஷ் நாகர் கோட்டி, ரோமன் பாவெல், சேத்தன் சக்கரியா, யஷ் தயள், ரிபல் படேல், விக்கி ஒஸ்டல்.

Presenting The

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.