இந்தியா மே.இ.தீவுகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி மே.இ.தீவுகளுக்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகளிலும் வென்று 3-0 என இந்திய அணி வெற்றிப் பெற்றது. அடுத்து டி20 தொடரில் 5போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. மீதமிருகும் போட்டி இன்று இரவு நடைபெறும்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிக் செய்து 20 ஓவர்களுக்கு 191 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பண்ட் 44, ரோஹித் 33, சாம்சன் 30 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய மே.இ. தீவுகள் அணி 19.1 ஓவர்களுக்கு 132 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. அர்ஷதீப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆவேஷ் கான் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரனூரில் போட்மெயில் விரைவு ரயில் நின்றுசெல்ல எதிா்பாா்ப்பு

புனரமைத்தும் பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்! பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிா்பாா்ப்பு

திண்டுக்கல் மாநகாரட்சிப் பகுதியில் 4 இடங்களில் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள்!







