இந்தியா மே.இ.தீவுகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி மே.இ.தீவுகளுக்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகளிலும் வென்று 3-0 என இந்திய அணி வெற்றிப் பெற்றது. அடுத்து டி20 தொடரில் 5போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. மீதமிருகும் போட்டி இன்று இரவு நடைபெறும்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிக் செய்து 20 ஓவர்களுக்கு 191 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பண்ட் 44, ரோஹித் 33, சாம்சன் 30 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய மே.இ. தீவுகள் அணி 19.1 ஓவர்களுக்கு 132 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. அர்ஷதீப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆவேஷ் கான் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


