சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நடந்த தேர்தலில் சா்வதேச செஸ் சம்மேளனம் தலைவராக அர்காடி வேர்கோவிச் தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.