உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

டி20 போட்டியில் புதிய சாதனை படைக்கும் விராட் கோலி!

ஆசிய கோப்பை நாளைய போட்டியில் விராட் கோலி விளையாடினால் இந்தியாவிலேயே அதிக டி20 போட்டிகளை விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:19 pm IST

ஆசிய கோப்பை நாளைய போட்டியில் விராட் கோலி விளையாடினால் இந்தியாவிலேயே அதிக டி20 போட்டிகளை விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார். 

இந்தியாவின் சார்பாக முதல் 100 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர என்ற சாதனையை முன்னாள் கேப்டன் விராட் கோலி நிகழ்த்தவிருக்கிறார். ஆசிய கோப்பை இன்று தொடங்கவிருக்கிறது. இந்தியா நாளை பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை விராட் கோலி 99 டி20 போட்டிகளில் 3308 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 50.12 என்பது குறிப்பிடத்தக்கது.  டி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 94 ஆகும். 

2017- 2021 முதல் 50 போட்டிகளில் கேப்டனாக இருக்கும்போது 30 போட்டிகளில் வெற்றி, 16 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் டிரா மற்ற இரண்டு போட்டிகளில் முடிவு எடுக்காமல் ஆட்டம் கைவிடப்பட்டது.  

இந்தாண்டு மிகவௌம் கடினமான நாட்களாக இருந்து வருகிறது. இந்தாண்டு 52தான் அவரது அதிகபட்ச ஸ்கோர். சராசரி 20.25 ஆகும். 

விராட் கோலி சதமடித்து 1000 நாட்களை கடந்து விட்டது. அவரது 71வது சதத்திற்கு அவரைப்போலவே அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.