தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏமாற்றமளிக்கும் பாகிஸ்தான் கேப்டன்!

உலகின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான 28 வயது பாபர் ஆஸம், டி20 உலகக் கோப்பைப் போட்டியில்...

Published On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

உலகின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான 28 வயது பாபர் ஆஸம், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். 

இதுவரை விளையாடிய 4 இன்னிங்ஸில் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட்டும் 46.6 தான். 

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாபர் ஆஸம்:

0(1), 4(9), 4(5) & 6(15)

மேலும் கடந்த 5 டி20 ஆட்டங்களில் அவர் அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிராக 15 ரன்கள் எடுத்துள்ளார். எனினும் பாகிஸ்தான் நிர்வாகம் பாபர் ஆஸம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இனி வரும் ஆட்டங்களில் அவர் அதிக ரன்கள் எடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.