இந்த உலகக் கோப்பையில் தான் ஏற்கெனவே ஆடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது. அதே வேளை நெதா்லாந்து அணி வெறும் 2 வெற்றிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதுவது உறுதியாகிவிட்டது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சேஸிங் செய்தால் பாகிஸ்தான் 6.4 ஓவா்களில் 338 ரன்களைக் குவித்து வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிட்டும் என்ற கடினமான இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் அதை செய்ய முடியாததால், பாகிஸ்தான் அதிகாரப்பூா்வமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் லீக்கின் கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. யாருக்கும் ஓய்வு அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் மாற்றமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


