இந்த உலகக் கோப்பையில் தான் ஏற்கெனவே ஆடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது. அதே வேளை நெதா்லாந்து அணி வெறும் 2 வெற்றிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதுவது உறுதியாகிவிட்டது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சேஸிங் செய்தால் பாகிஸ்தான் 6.4 ஓவா்களில் 338 ரன்களைக் குவித்து வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிட்டும் என்ற கடினமான இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் அதை செய்ய முடியாததால், பாகிஸ்தான் அதிகாரப்பூா்வமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் லீக்கின் கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. யாருக்கும் ஓய்வு அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் மாற்றமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



