கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
டாஸ் வென்ற ஆஸி. பௌலிங் செய்து வருகிறது. இந்திய அணி 29 ஓவர் முடிவில் 149/4 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி-கே.எ.ராகுல் இணை பொறுப்பாக விளையாடி இந்திய அணியை தோல்வியில் இருந்து தூக்கி நிறுத்தினார்கள்.
இதையும் படிக்க: ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்!

இந்தப் போட்டியில் விராட் கோலி 25.1 ஓவரில் தனது 72வது அரைசதத்தினை அடித்து அசத்தினார். 28.2 வது ஒவரில் விராட் கோலி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதையும் படிக்க: இறுதிப் போட்டியில் வான வேடிக்கை!

உலகக் கோப்பையில் தொடர்ந்து 5 முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக 2015இல் ஸ்டீவ் ஸ்மித் இதை செய்திருக்கிறார். 2019இல் விராட் கோலியும் இதை ஏற்கனவே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகன், மகளுடன் நடிகர் அஜித் குமார்!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் இறுதியானதை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும்: பாக். பிரதமர்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



