ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பேஷ்பால் யுக்தியை கைவிடுங்கள் ஜோ ரூட்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் அறிவுரை!

பேஷ்பால் யுக்தியை தொடரமால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் .

News image
Updated On :20 பிப்ரவரி 2024, 4:09 pm IST

பேஷ்பால் யுக்தியை தொடரமால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவிக்க முடியால் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், பேஷ்பால் யுக்தியை தொடரமால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது அதிக ரன்களை குவிக்கக் கூடியவர். அவர் ஏன் அவரது இயல்பான ஆட்டத்தை மாற்ற முயற்சிக்கிறார் எனப் புரியவில்லை. முன்கூட்டியே திட்டமிட்ட ஷாட்டுகளைத் தான் விளையாட வேண்டும் என்பதை நான் ஒருபோதும் நம்புவதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்றார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடி ஆட்டமிழந்ததை பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.