24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

வைரலாகும் சச்சினின் பயிற்சி விடியோ!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயிற்சி செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image

படங்கள்: எக்ஸ்

Updated On :16 ஜனவரி 2024, 2:30 am IST

கேமிங் செயலியை தான் விளம்பரப்படுத்துவது போன்று உருவாக்கப்பட்டுள்ள விடியோ போலியானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

இந்நிலையில் சச்சினின் இன்னொரு விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது அவரது  கிரிக்கெட் பயிற்சி செய்யும் விடியோ. 

வரும் ஜன.18ஆம் தேதி பெங்களூருவில் ஓடபிள்யுஓஎஃப் (ஒர் உலகம் ஒரு குடும்பம்) கோப்பையில் கலந்து கொள்வதற்காக சச்சின் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த கோப்பை குழந்தைகளின் நலத்துக்காக நடத்தப்படுகிறது.

சச்சின் ரசிகர்கள் இந்த ஆட்டத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் யுவராஜ் சிங்கும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சச்சினின் இந்த பயிற்சி விடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.