சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர்!

பிரபல ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் - Ricardo Mazalan

Published On :

பிரபல ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளின் மூலம் சிறப்பாக விளையாடி டி20 உலகக் கோப்பையின் அணியில் இடம்பிடித்தார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது நபியை பின்னுக்கு தள்ளி ஸ்டாய்னிஸ் தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் 6 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டாய்னிஸ் 4 போட்டிகளில் 156 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 78, ஸ்டிரைக் ரேட் 190.24 என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சேர்ந்த ஹசரங்கா 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மொகமது நபி முதல் இடத்திலிருந்து 4ஆம் இடத்துக்கு பின் நகர்ந்திருக்கிறார்.

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியல்:

1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் - 231 புள்ளிகள்

2. வனிந்து ஹசரங்கா - 222 புள்ளிகள்

3. ஷகிப் அல் ஹாசன் - 218 புள்ளிகள்

4. மொகமது நபி - 213 புள்ளிகள்

5. சிக்கந்தர் ராஜா - 210 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.